Thursday, January 22, 2015

நீயே தோற்றுவாய்

விஷமம் உன்னுடையது.
துயரமும் உன்னுடையதுதான்.
ஆனாலும் புண்ணியமும் உன்னுடையதே.
பரிசுத்தமும் கூடத்தான்.


எல்லாப் பரிசுத்தத்துக்கும் களங்கத்துக்கும்
நீயே தோற்றுவாய்...


யாரும் யாரையும் பரிசுத்தபடுத்துவதில்லை


பிறருக்கென்று உன் பணியை
ஒதுக்கி வைத்துவிடதே
அவனுக்கு அவன் தேவை எவ்வளவுதான்
பெரிதென்றாலும் சரியே.


உன் பணி என்ன என்பதை கண்டுபிடிப்பது உன்
பணி.
பிறகு மனமார
உன்னை அர்ப்பணித்துவிடுவது.

0 comments:

Post a Comment