Thursday, January 22, 2015

குழந்தை வளர்ப்பு கண்ணோட்டம்…

பெற்றோர்கள் தங்கள் சொந்த பிம்பத்தினபடி குழந்தைகளை செதுக்க முயற்சிப்பதையும், சமுதாயத்தின் எதிபர்ப்புகளைக் கொண்டு அவர்களை சீர்தூக்கிப் பார்பப்பதையும் நிறுத்தவேண்டும். அடிபடையில் அவர்கள் போதுமானவர்கள், தங்கள் வாழ்க்கையைக் கையாளகூடியா திறமை அவைகளிடம் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் அவைகளை பார்த்தால் போதும்.

0 comments:

Post a Comment