Thursday, January 22, 2015

தெய்வம்!!!

ஒவ்வொரு முறை என் தாயுடன் கோவிலுக்கு செல்லும் போதும்,
கோவில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என் கடவுளை…..!!!

0 comments:

Post a Comment